வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டவுன் பஸ்களை கூடுதலாக இயக்க வேண்டும்
பள்ளிகொண்டா, அணைக்கட்டு
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ஆம்பூர்-பள்ளிகொண்டா மார்க்கத்தில் 18-ம் நம்பர் பஸ்கள் ஆரம்பத்தில் அதிகமாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஒரு நாளைக்கு 1 அல்லது 2 பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஊர்களுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பயணிகள் தனியார் பஸ்களில் பயணிப்பதால் அதிகம் செலவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்களை இயக்க முன்வர வேண்டும்.
-ரிஸ்வானா அக்பர், பள்ளிகொண்டா.