வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான பயணம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: முருகன்
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற சரக்கு வேனில் ஆபத்தை உணராமல் வயதானவர்கள் பின்னால் அமர்ந்து சென்றனர். அதேபோல் சரக்கு வேன், லாரிகளில் பலர் கும்பலாக ஏறி செல்வதை காண முடிகிறது. சரக்கு வேன், லாரிகளில் மக்கள் பயணம் செய்வதை கண்டு பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.
-முருகன், கொணவட்டம்.





