செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
பெருமன்ட்டுநல்லூர் சந்திப்பு, கூடுவாஞ்சேரி அருகே, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பெருமன்ட்டுநல்லூர் சந்திப்பில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. பள்ளி அருகே இருக்கும் இந்த சாலையில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். இதனால் தினமும் இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக மாறி வருகிறது. மேலும் இந்த பகுதியில் இருந்த பொக்குவரத்து சிக்னல் விளக்குகளும் வேலை செய்யாததால், வேலைக்கு செல்லும் மக்கள் இந்த பகுதியை கடப்பதற்கே பெரும் சிரமப்படுகிறார்கள். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?