செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலம் எப்போது திறக்கப்படும்?
மாடவாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரியை இணைக்கும், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சிலம்பரசன்
மாடவாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரியை இணைக்கும் தரைப்பாலம் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகியும் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி அசுத்தமாக காட்சியளிக்கிறது. தேங்கி இருக்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றுக்கும் வழி வகுக்கிறது. எனவே இந்த பிரச்சினையை சரி செய்து பாலத்தை விரைவில் திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.