பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உயர்மட்ட பாலம் அமைக்கப்படுமா?
மாலேபென்னூர்., பெங்களூரு
தெரிவித்தவர்: குமார்
தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூர் பகுதியில் இருந்து உக்டகாத்ரே செல்லும் சாலையில் துங்கபத்ரா ஆற்றில் தரைமட்ட பாலம் உள்ளது. மழை காலங்களில் அந்த பாலம் நீரில் மூழ்கிவிடும். இதனால் அந்த பாலம் மூலம் ஆற்றை கடக்க முடியாமல் அந்த பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.





