5 Feb 2023 2:26 PM GMT
#26691
வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
கே.ஆர்.புரம்.
தெரிவித்தவர்: Mr.Subramanian
பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் நகரின் பெரிய மார்க்கெட் உள்ளது. அங்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எனவே அந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்தை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.