பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் செங்குணம், சிறுகுடல், கீழப்புலியூர் வழியாக பொண்ணகரம் வரை இயக்கப்படும் அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள், வெளியூருக்கு வேலைக்கு சென்று வரும் பெண்கள் என கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சிலர் படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த வழிதடத்தில் மாலை 5 மணிக்கும், இரவு 7 மணிக்கும் இடையில் கூடுதல் பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.