பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
சாத்தனூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பார்த்திபன்
பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூரில் இருந்து பெரம்பலூர் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலும், அரியலூர் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அரியலூர் சென்று வருகின்றனர். ஆனால் அரியலூர் சென்று வர இருமுறை மட்டுமே பஸ் வசதி உள்ளது. அவையும் நிச்சயமாக தினமும் வருவதில்லை. இதனால் மருத்துவ, கல்வி, கட்டுமான, உணவு பொருட்கள் மற்றும் வெளியூர் செல்லும் தேவைகளுக்கு இலுப்பைக்குடி சென்று பின் அரியலூர் பஸ் பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் அவசர தேவை உள்ளோர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாத்தனூரில் இருந்து அரியலூருக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டுகிறோம்.