Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Sep 2022 12:10 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#12263

குப்பைகள் அகற்றப்பட்டது

குப்பைகள் அகற்றப்பட்டதுகுப்பை

குப்பைகள் அகற்றப்பட்டதுதிருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 47-வது வார்டு புற்றுக்கண் ஸ்ரீநாகாத்தம்மன் கோவில் அமராவதி பாளையம் ரோடு அங்காளம்மன் நகர் காட்டுப்பாளையம் பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டி செய்தியில் நேற்று படத்துடன்வெளியாகி இருந்தது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனடியாக அங்கிருந்து அகற்றினார்கள். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். சையத்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 Aug 2022 12:24 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#11871

மழைநீர் செல்ல வழியில்லை

மழைநீர் செல்ல வழியில்லைதண்ணீர்

மழைநீர் செல்ல வழியில்லை திருப்பூர் காந்திநகர் நாராயணசாமி நகரில் ஒவ்வொரு மழை பெய்யும் போதெல்லாம் 2 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவினாசி சாலையில் இருந்து குடியிருப்பு பகுதி வரை தண்ணீர் தேங்கி பின்னர் சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. 20 வருடங்களாக முறையான கழிவுநீர் கால்வாய் வசதி செய்து கொடுக்கும் படி கோரிக்கை வைத்து வருகிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காமராஜ்,நாராயணசாமி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 10:44 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#11642

பாலத்தின் அடியில் கழிவுநீர்

பாலத்தின் அடியில் கழிவுநீர்கழிவுநீர்

பாலத்தின் அடியில் கழிவுநீர்திருப்பூர் கருமாரம்பாளையம் வரும் வழியில் கே.எஸ்.தியேட்டர் ேராடு கோல்டன்நகர் ரெயில்வே பாலத்திற்கு அடியில் சிறிது மழை பெய்தாலும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 4 சக்கர பாலத்தின் வழியாக செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் நிரந்தரமாக தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜே.ஷேக்அப்துல்லா,பலவஞ்சிபாளையம். 9698161010

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 10:36 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#11635

தேவையற்ற வேகத்தடைகள்

சாலை

தேவையற்ற வேகத்தடைகள் குண்டடத்தில் இருந்து ஊதியூர் செல்லும் பாதையில், குண்டடத்திலிருந்து இருந்து குண்டடம் பிரிவு வரும் வரை 5 வேகத்தடைகள் போடப்பட்டுள்ளன. ஒரு வேகத்தடை அமைக்க பள்ளிகள் மருத்துவமனைகள் போன்ற காரணங்கள் இருக்க வேண்டும். "டாஸ்மார்க்" கடை இருக்கும் பகுதியில் எல்லாம் வேகத்தடை போடப்பட்டுள்ளது வேகத்தடைக்கு உண்டான அறிவிப்புகளோ வெள்ளைக்கோடுகளோ இல்லை. இதில் இரவில் திரும்பிய சிலர் விழுந்து அடிபட்டனர். வேகத்தடை அமைக்கும் நெடுஞ்சாலை துறை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதை மறந்து, நீளஅகலம்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 10:34 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#11634

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

குவிந்து கிடக்கும் குப்பைகள்திருப்பூர் சூசையாபுரம் முதல் வீதியில் குப்பை தொட்டியில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. மேலும் இந்த குப்பைத்தொட்டி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், இந்த குப்பைத்தொட்டியை போக்குவரத்துக்கு இடையூறு இ்ல்லாமல் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வின்சென்ட்ராஜ் திருப்பூர். 9500817499

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 11:18 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#11219

சாலையோரம் சிவப்பு நிற ரிப்பன் கட்ட வேண்டும்

சாலை

சேவூரில் இருந்து புளியம்பட்டி சாலையில் ஆங்காங்கே பாலம் கட்டும் பணி, சாலையோரம் தடுப்பு சுவர கட்டும் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலையோரம் குழி தோண்டப்படுகிறது. ஆனால் குழி தோண்டிய பிறகு அந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க சிவப்பு நிற ரிப்பன் அல்லது சுற்றி குச்சிகளால் தடுப்பு போன்றவை அமைக்கப்படுவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் குழிக்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சாலையோரம் தோண்டப்பட்ட குழிகளின் ஓரம் சிவப்புநிற ரிப்பன் கட்ட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 11:16 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#11218

நொய்யல் ஆற்றில் படிந்த பிளாஸ்டிக் பைகள்

கழிவுநீர்

நொய்யல் ஆற்றில் சமீபத்தில் வெள்ளம் வந்தது. அப்போது வெள்ளத்துடன் சாக்கடை கழிவுநீர், சாயக்கழிவு நீர், பிளாஸ்டிக் பைகள், இறைச்சி கழிவுகளை கலந்து விட்டனர். இதனால் நொய்யல் ஆற்றில் சென்ற வெள்ளம் நிறம்மாறி சென்றது.தற்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் ஆற்றில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள் அப்படியே படிந்து கிடக்கிறது. இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் நொய்யல் ஆற்றுக்கு இந்த பரிதாப நிலைமை வராமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Aug 2022 11:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#11217

சாலைேயார ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

மற்றவை

திருப்பூர்-தாராபுரம் சாலை 4 வழிச்சாலையாகும். இந்த சாலை திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் மிகவும் குறுகலாக உள்ளது. அதுவும் ேக.செட்டிபாளையம் பகுதியில் உள்ள வளைவில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலை மிகவும் குறுகலாக இருப்பதோடு அங்குள்ள கடைகள் முன்பு, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்கிறார்கள். இதனால் அவரசத்திற்கு ஆம்புலன்சு செல்ல முடியவில்லை. எனவே அதிகாரிகள் தலையிட்டு, அந்த பாதையில் 4 வழிச்சாலை உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 5:20 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#11191

நடைபாதை ஆக்கிமிப்பு

போக்குவரத்து

நடைபாதை ஆக்கிமிப்பு திருப்பூர் மாநகரின் மையப்பகுதியாக குமரன் ரோட்டில் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு உள்ளது. இங்கு 4 ேராடுகள் சந்திக்கும் இடமாக உள்ளதால் எப்போதும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. இங்குள்ள வளர்மதி பாலத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்துள்ளனர். இதனால் பாலத்தில் பஸ்கள் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றி செல்லும் போது பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள போது...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 5:09 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#11188

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்கழிவுநீர்

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்தாராபுரம் பொள்ளாச்சி ரவுண்டானா பகுதி முக்கிய சந்திப்பாக உள்ளது. இ்ந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் ரவுண்டானா பகுதியில் உள்ள அமராவதி சிலை அருகில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாக்கடை கழிவுநீர் அதிகளவில் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக இந்த வழியாக பள்ளிக் குழந்தைகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலரும் சாலையை கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Aug 2022 5:06 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர்
#11187

சாக்கடையால் சுகாதார சீர்கேடு

சாக்கடையால் சுகாதார சீர்கேடுகழிவுநீர்

சாக்கடையால் சுகாதார சீர்கேடு திருப்பூர் 15 வேலம்பாளையம் 1-வது மண்டலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்புறம் ஒரு கழிவுநீர் கால்வாய் உள்ளது. பின்புறம் தியாகி குமரன் வீதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிறைந்து தண்ணீர் ரோட்டில் செல்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சில மாணவர்கள் செருப்பு இல்லாமலும் கழிவு நீரை மிதித்தபடி நடக்கிறார்கள். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டு கொள்வதே இல்லை. பள்ளிக்கு பின்புறம் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. எனவே...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Aug 2022 10:28 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#10787

தென்காசிக்கு பஸ் இயக்க வேண்டும்

போக்குவரத்து

திருப்பூரில் குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அதுவும் தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சிவகிரி மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு இரவு நேரத்தில்தான் பணி முடிகிறது. பணி முடிந்து குடும்பத்துடன் இரவு 12 மணிக்கு மேல் ஊருக்கு செல்ல திருப்பூர் கோவில்வழி பஸ்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick