செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
மேற்கு தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஜூபைதா ஹூசைன்
செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகர் 7-வது தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் துரத்துகின்றது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.