செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயில்வே போலீசார் இல்லை
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பக்தவச்சலம்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறனர். இங்கு உள்ள 7-வது நடைமேடையில் வந்துசெல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். ஆனால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ரெயில்வே போலீசார் அங்கு பணிக்காக நிறுத்தப்படுவதில்லை. இதனால் பயணிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. எனவே, ரெயில்வே நிர்வாகம் இதை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.