செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
கௌரிவாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சம்பத்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கௌரிவாக்கம் அண்ணா தெருவில் உள்ள ஒரு வீட்டின் அருகில் மண் மற்றும் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. சாலை அருகில் கொட்டப்பட்டுள்ளதால் இந்த வழியில் வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.