செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் தொற்று பரவும் அபாயம்
பையம்பாடி கிராமம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கண்ணன்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பையம்பாடி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதில் இருந்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த மேல் நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 4 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேல் நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.