செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
பல்லாவரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தேவராஜ்
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம்-திருநீர்மலை செல்லும் முதன்மை சாலையில் நாகல்கேணி பகுதியில் தினமும் ஏராளமான வாகனகள் சென்று வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தேண்டப்பட்டது. அதற்கான பணி முடிந்த பின்னரும் இந்த பள்ளத்தை ஊழியர்கள் சரியாக மூடாமல் சென்று விட்டனர். இதனால் வாகனஓட்டிகள் மிகவும் சிரமபடுகின்றனர். சிலநேரம் சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்தை சரியாக மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.