செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பரிமேலழகன்
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், திருநீர்மலை சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. அதில் பெரும்பாலான வாகனங்கள் கனரக வாகனங்களாக உள்ளது. குறிப்பாக, காலை நேரங்களில் இந்த வாகனங்கள் கடந்து செல்வதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, தாம்பரம் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.