செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
மேல்மருவத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் - செய்யூர் சாலையில் ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது. காலை மற்றும் மாலை வேலையில் அந்த பகுதியை ரெயில் கடந்து செல்லும் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதி அடைகின்றனர். இங்கு ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி இன்னும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேம்பால பணியை தொடங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடக்கை எடுக்க வேண்டும்.