செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய்வாய்ப்படும் மான்கள்
வண்டலூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: டேவிட்
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சியில் 15 வார்டு உள்ளது. இந்த பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகள் ஜி.எஸ்.டி.சாலை அருகில் உள்ள வனப்பகுதியில் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள மான்கள் சாப்பிடுகிறது. இதனால் ஏராளமான மான்கள் நோய்வாய்ப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.