செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
வண்டலூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கணேசன்
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு தினமும் ஏரானமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால், அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு பஸ் ஏறும் பகுதியில் நிழற்குடை இல்லாமல் உள்ளது. இதனால் கடும் வெயிலில் பொதுமக்கள் சாலையில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இதன்காரணமாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் வண்டலூரில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல பஸ் நிறுத்தம் அமைக்க நடவடக்கை எடுக்க வேண்டும்.