செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாடுகளின் தங்குமிடமான மாநகராட்சி பள்ளி
புது பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: முருகன்
செங்கல்பட்டு மாவட்டம், புது பெருங்களத்தூரில் உள்ள சேகர் திருமண மண்டபத்திற்கு எதிரே மாநகராட்சி தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. மேலும், பள்ளி முடிந்ததும் நுழைவு வாயில் மூடாமல் இருப்பதால், மாடுகளின் தங்குமிடமாக பள்ளி மாறியுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதேபோல, பள்ளிக்கு எதிரே திருமண மண்டபம் உள்ளதால், மண்டபத்திற்கு வருகிறவர்களது வாகன நிறுத்தும் இடமாகவும் பள்ளி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.