செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பராமரிக்கப்படாத ரெயில்வே கேட்
மறைமலை நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கவுஸ் பாஷா
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் மற்றும் பொத்தேரி ரெயில்வே தண்டவாளம் பகுதியில் பொதுமக்கள் கடந்து செல்ல இருக்கும் ரெயில்வே கேட் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். ரெயில் வருவது தெரியாமல் சிலர் கடந்து செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இதேபோல, இந்த பகுதியை கடந்து செல்லும்போது ரெயில் டிரைவர் மெதுவாக ரெயிலை இயக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. எனவே, ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே கேட்டை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.