செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தாமதமாக நடக்கும் பணி
பெரும்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கண்ணன்
செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் இந்திர பிரியதர்ஷினி நகர் பகுதியில் உள்ள சாலையில் மின்சார வாரியத்தின் கேபிள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் பணி தொடர்ச்சியாக நடைபெறாமல், 2 மாதத்திற்கு ஒருமுறை நடக்கிறது. அவ்வபோது வந்து சாலையில் பள்ளம் தோண்டிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் பணி நடந்தபாடில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பரபரப்பான சாலை என்பதால் காலை மற்றும் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.