செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய் தொல்லை
சேலையூர்., செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பைசூல் ரகுமான்
செங்கல்பட்டு மாவட்டம், சேலையூர் ஆதிநகர் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நாய் கடித்து விடுமோ என்ற அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நாய்கள் வாகனங்களில் செல்வோரை கடிக்க துரத்துவதால் அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருவில் அலைந்து திரியும் தெருநாய்களை பிடித்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.