செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
ஆத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குமார்
செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் கிராமம், கணபதி நகர் பகுதியில் உள்ள சாலையின் 2 பகுதியிலும் மரம், செடி மற்றும் கொடி அடர்ந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர். மேலும், அந்த பகுதியில் அதிக அளவு விசப்பூச்சுகளும் இருப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் அருகில் உள்ள மரம், செடி மற்றும் கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.