செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருப்போரூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பழனிசாமி
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான முருகன் கோயில் உள்ளன. அந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முடிஎடுக்கும் பண இலவசமாக செய்து கொடுக்கப்படும் எனவும், பணம் கேட்டால் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் என எழுதப்பட்டுள்ளது. ஆனால் அங்கு முடிஎடுப்பதற்கு ரூ. 100 பணம் வசூலிக்கின்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.