செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலம் அமைக்கப்படுமா?
தண்டரை பேட்டை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: ஆனந்தன்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் தண்டரை பேட்டை பகுதியில் தரைப்பாலம் ஒன்று இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மழையால் அந்த தரைப்பாலம் உடைந்தது. தற்போது அந்த தரைபாலத்திற்கு பதிலாக மண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்பாலம் தரையோடு தரையாக உள்ளது. எனவே, மழைக்காலம் வரும் முன்பு இந்த பகுதியில் உள்ள மண் பாலத்தை சிமென்ட் பாலமாக அமைக்க சம்பந்தப்படட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.