செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்கப்படுமா?
கன்னிவாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சமுக ஆர்வலர்
செங்கல்பட்டு மாவட்டம், கன்னிவாக்கம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இந்த ரேஷன் கடையை மாத்தில் 6 நாட்கள் மட்டும் திறக்கப்படுகிறது. மேலும், ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை சரியாக விநியோம் செய்வதும் இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைகின்றனர். மாதம் தோறும் அந்த பகுதி மக்கள் அனைவரும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரேஷன் கடையை மாதம் 12 நாட்கள் திறக்கவும், அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.