Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • மழைநீர் அகற்றப்படுமா?
14 July 2024 11:56 AM GMT
#48232

மழைநீர் அகற்றப்படுமா?

மற்றவை
ஆத்தூர்
தெரிவித்தவர்: சுப்பிரமணியன்

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே நீண்ட நாட்களாக குட்டை போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பள்ளிக்கு அருகில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick