செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மழைநீர் அகற்றப்படுமா?
ஆத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுப்பிரமணியன்
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே நீண்ட நாட்களாக குட்டை போல் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பள்ளிக்கு அருகில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.