செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்களால் தொல்லை
குரோம்பேட்டை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கிருஷ்ணகுமார்
செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, ம.பொ.சி.நகர், வி.என்.சாமி தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் காலை மற்றும் இரவு நேரங்களில் பணி முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை நாய்கள் கடிக்க துரத்துகிறது. மேலும் இரவு நேரங்களில் நாய்கள் கூட்டமாக சேர்ந்து குலைத்துக் கொண்டே இருப்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தெரு நாய்களை பிடித்து செல்ல மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




