செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை
மதுராந்தகம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வெங்கடேசன்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வையாவூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களிக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வளங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தும் பயணில்லை. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.