செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இலவச கழிப்பிடம் பராமரிக்கப்படுமா?
புதிய பேருந்து நிலையம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குமார்
செங்கல்பட்டு மாவட்டம், ரெயில் நிலையம் அருகே புதிய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், சிலர் பொது இடங்களிலும், சுவர் ஓரங்களிலும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள இலவச கழிப்பிடங்களை சரியான முறையில் பராமரிப்பதுடன் பொது வெளிகளில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அபாராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.