செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த எஸ்குலேட்டர்
கிழக்கு தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குமார்
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் ரெயில் நியைலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால், ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி படிக்கட்டுகள் (எஸ்குலேட்டர்) அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதனால், ரெயில் நிலையத்திற்கு வரும் முதியவர்கள் படி வழியாக ஏற, இறங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, ரெயில்வே நிர்வாகம் பழுதடைந்து கிடக்கும் தானியங்கி படிக்கட்டுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.