செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நாய்களால் தொல்லை
சித்தாலப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கமலக்கண்ணன்
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் வீனஸ் காலனி 2-வது தெருவில் தெரு நாய்கள் மிகவும் அதிகமாக உள்ளது. இந்த பகுதயில் மழலையர் பள்ளி இருப்பதால், அந்த பகுதி வழியாக பள்ளி குழந்தைகளை பெற்றோர் அழைத்து செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களை நாய்கள் கடிக்க துரத்துகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.