செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: இளஞ்செழியன்
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் ரோடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நடைபாதையில் கடைகள் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பஸ் ஏறுவதற்காக சாலையில் நின்று ஏறும் அவலநிலை உள்ளது. மேலும், அந்த பகுதியில் பஸ் நிறுத்தம் இல்லாததால் மாணவ- மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.