செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிப்பறை திறக்கப்படுமா?
பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கணபதி
செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் உள்ள கழிப்பிடம் ஒரு வருடத்திற்கு மேலாக பூட்டிய நிலையில் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். இங்கு கழிப்பிடம் இல்லாத நிலையில் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பூட்டிய நிலையில் உள்ள கழிப்பறையை திறக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.