செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்கள் சிரமம்
பழைய பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்தூர் முடிச்சூர் சாலையில் கடந்த 10 வருடங்களாக டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் பின்புறத்தில் அரசு மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இதனால், மானவ-மாணவியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், முக்கிய சாலையின் அருகில் இருப்பதால் அடிக்கடி விபத்தும், சாலையில் செல்லும் பயணிகளுக்கு இடையூறாகவும் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடிவிட்டு, வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.