செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குழந்தைகள் மையம் சீரமைக்கப்படுமா?
கொலம்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: வெங்கடேசன்
செங்கல்பட்டு மாவட்டம், வையாவூர் ஊராட்சி கொலம்பாக்கம் பகுதியில் குழந்தைகள் மையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த குழந்தைகள் மையம் செயல்படும் கட்டிடமானது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கு செல்லும் குழந்தைகளின் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பல முறை பஞ்சாயத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் குழந்தைகளுக்கு ஆபத்து வராமல் தடுக்க, குழந்தைகள் மையத்தினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.