செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
பழைய பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கணபதி
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பழைய பெருங்களத்தூர் பேரூராட்சி தெருவில் அறிஞர் அண்ணா சமத்துவ நலக்கூடம் ஒன்று உள்ளது. இந்த நலக்கூடம் கடந்த 6 ஆண்டுகளாக மிகவும் சிதலமடைந்து உள்ளது. இதனால் ஏழை மக்கள் எந்த ஒரு நிகழ்ச்சியையும் சமத்துவ நலக்கூடத்தில் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் சமத்துவ நலக்கூடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
.