செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
பழைய பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், 56-வது வார்டு பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. அந்த தபால் நிலையம் பகுதி நேரமாக காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் அதிகமான மக்கள் இருப்பதால் பகுதி நேர தபால் நிலையம் மூடிய பின், 5 கிலோ மீட்டர் தொலைவு கடந்து தபால் நிலையம் செல்ல வேண்டியுள்ளது. எனவே, மக்களின் நலன் கருதி பகுதி நேர தபால் நிலையத்தை, ழுழு நேர தபால் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.