செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சிவராம்
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம், காயரம்பேடு செல்லும் சாலை அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனத்தை நிறுத்தி வைக்கின்றனர். குறிப்பாக, காயரம்பேடு கூட்டுசாலை பகுதியில் பள்ளி இருப்பதால் அந்த பகுதியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்கப்படுவதால், மாணவர்களின் பெற்றோர்கள் கடும் அவதியடைந்து சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் சில சமயம் விபத்தும் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சாலையின் அருகில் வாகனங்களை நிறுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.