செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மாணவர்கள் அவதி
ஆத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுந்தரி சுப்ரமணியன்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஆத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் எதிரில் இருந்த சுற்று சுவரை நெடுஞ்சாலை துறை அகலப்படுத்தும் பணிக்காக இடித்தனர். பின்னர், இடிக்கப்பட்டு அந்த சிமென்ட் கழிவுகளை பள்ளியின் மைதானம் அருகில் கொட்டிவைத்தனர். இதனால், தற்போது பள்ளி மைதானம் முழுவதும் சிமென்ட் கழிவுகள் கிடப்பதால் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிகளில் உள்ள சிமென்ட் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.