செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி கொடிகள் அகற்றப்படுமா?
ஆப்பூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சசிகுமார்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஆப்பூர் வழியே செல்லும் முதன்மை சாலையின் அருகில் உள்ள நடைப்பாதை சாலையின் இருபுறமும் முள்மரங்கள் மற்றும் செடி, கொடியாக உள்ளது. இது வளர்ந்து பாதி சாலையை மறைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து ஏதெனும் நடப்பதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.