செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
என்று நிறைவைடையும்?
முடிச்சூர் சாலை செல்லும் பகுதி, தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சிவா
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், முடிச்சூர் சாலை செல்லும் பகுதியில் பாதாள சாக்கடை பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் பல மாதங்களுக்கு முன்பு கிடப்பில் போடப்பட்ட இந்த பணி இப்போது வரை தொடங்கப்படவே இல்லை. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே விபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்பு பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.