செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வழி பிறக்குமா?
பெரிய விப்பேடு கிராமம், திருப்போரூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தமிழ்பிரியன்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பெரிய விப்பேடு கிராமத்தில் 150-க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறப்பு நிகழ்ந்தால் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல 2 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. இறந்த சடலங்களை எடுத்து செல்லும் வழி பாதையானது முட்புதர்களும், கரடு முரடாகவும் இருக்கிறது. மேலும் ஒரு சிறிய ஓடை உள்ளதால் மழை மற்றும் பேரிடர் காலங்களில் சடலங்களை தண்ணீரில் மிதந்துக் கொண்டு தான் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. சுடுகாட்டுக்கு செல்ல ஒரு பாதை இல்லாமல் தவிக்கும் எங்களுக்கு விடை கிடைக்குமா?