செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மேற்கூரை அமைக்கப்படுமா?
பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு, பெருங்களத்தூர் நிலையத்தில் பிளாட்பார்மில் மேற்கூரை அமைக்கபடாத நிலையில் உள்ளது. மேற்கூரை இல்லாததால் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். மேலும் சிலர் வெயிலை தாங்க முடியாமல் மயக்கம் அடைந்து விடுகின்றனர். இதேபோல இன்னும் பல நிலையங்களில் மேற்கூரை இல்லை. எனவே தினமும் ஆயிரக்கணக்காண பயணிகள் ரெயிலில் செல்வதால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.