செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுகள் அகற்றப்படுமா?
காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
செங்கல்பட்டு, மறைமலை நகராட்சிக்குட்பட்ட காட்டாங்குளத்தூர் சிவானந்த குருகுலம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் சில மாதங்களாக இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த கழிவுகள் அழுகி துர்நாற்றம் வீசுவதால் பேருந்துக்காக காத்திருக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நாளடைவில் இந்த கழிவுகள் ஒரு குப்பை கிடங்காக மாறுவதை தவிர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.