செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சமூகநலக் கூடம் புதுப்பிக்கப்படுமா?
செங்கல்பட்டு, பழைய பெருங்களத்தூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: கணபதி
செங்கல்பட்டு, பழைய பெருங்களத்தூர் பேரூராட்சி தெருவில் உள்ள அறிஞர் அண்ணா சமூகநலக் கூடம் பல ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்தினால் மூடப்பட்டது. இந்த சமூகநலக் கூடம் அப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு திருமண விழா, வளைகாப்பு விழா போன்ற நிகழ்ச்சிகலுக்கு பயன்படும் வகையில் இருந்தது. எனவே இந்த சமூகநலக் கூடத்தை உடனடியா புதுப்பித்துத் தரும்படி உரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.