செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூரை அமைக்கப்படுமா?
அச்சிறுப்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: மு.வேலு
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ஆகாய நடைமேம்பாலத்தின் கூரை சிதலமடைந்து காணப்படுகிறது. மழை காலத்தில் இந்த மேம்பாலத்தின் வழியே பள்ளி செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் நனைந்தபடி செல்ல வேண்டியுள்ளது. எனவே,நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக இந்த நடைமேம்பாலத்தில் புதிய கூரையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.