செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவை ஆக்கிரமிக்கும் பன்றிகள்
முதல் தெரு, கௌசிக் குடியிருப்பு, ராஜகீழ்பாக்கம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சரவணன்
செங்கல்பட்டு மாவட்டம் ராஜகீழ்பாக்கம் கௌசிக் குடியிருப்பு முதல் தெருவில் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் தெருவில் நடமாடும் பன்றிகளால் தெருவே அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. இதனால் தெருவில் நடமாடவே மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே தெருவை ஆக்கிரமித்துள்ள பன்றிகளை அகற்ற மாநாராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமா?