செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாய்ந்து கிடக்கும் பெயர் பலகை
எம்.ஜி.ஆர் தெரு, பேரமனூர், மறைமலை நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சம்பத்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் பேரமனூர் எம்.ஜி.ஆர் தெருவின் பெயர் பலகை சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் முகவரி தேடி வருவோர் இந்த பகுதியை கண்டுபிடிக்க சிரமப்படுகின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் பெயர் பலகையை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கையை எடுப்பார்களா?
- பொது மக்கள்.