Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
4 May 2023 10:59 AM GMT
Mr.T.Rathinavel | ஈரோடு கிழக்கு
#32121

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குப்பை

ஈரோடு முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள திரு.வி.க. ரோட்டில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல சிரமப்படுகிறார்கள். உடனே குப்பைகளை அங்கு கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா? தனுஷ், ஈரோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2023 10:57 AM GMT
Mr.T.Rathinavel | மொடக்குறிச்சி
#32120

குழி மூடப்படுமா? (படம்)

குழி மூடப்படுமா? (படம்)சாலை

அறச்சலூரில் மெயின் ரோட்டோரம் 2 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட குழி இன்னும் மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி சென்று வருகிறார்கள். வாகன ஓட்டிகள் சிலர் இரவு நேரத்தில் குழிக்குள் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த குழியை மூட நடவடிக்கை எடுக்கப்படுமா? ராஜு, அறச்சலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2023 10:54 AM GMT
Mr.T.Rathinavel | மொடக்குறிச்சி
#32119

பாதியில் நிற்கும் பணி

மற்றவை

சிவகிரி அருகே மாரப்பம்பாளையத்தில் சாக்கடை வடிகால் கட்டு்ம் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் பணியை முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டனர். இதனால் வீடுகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் சிரமப்படுகிறோம். ரோடு, தெருக்களில் கழிவுநீரை விட வேண்டிய நிலை உள்ளது. இதனால் நடந்து செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே சாக்கடை வடிகால் கட்டும் பணியை முடிக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். தேவா, மாரப்பம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2023 10:53 AM GMT
Mr.T.Rathinavel | ஈரோடு கிழக்கு
#32118

குவிந்து கிடக்கும் குப்பைகள்

குவிந்து கிடக்கும் குப்பைகள்குப்பை

ஈரோடு மாநகராட்சி வ.உ.சி. பூங்கா அருகே உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் நிரம்பி காணப்படுகிறது. மேலும் அதன் அருகே கீழேயும் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் குப்பைகள் குவிந்து ஆங்காங்கே சிதறியபடி காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பூங்காவுக்கு பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. உடனே குப்பைகளை அங்கு கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.வேலு, ஈரோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2023 10:50 AM GMT
Mr.T.Rathinavel | ஈரோடு கிழக்கு
#32117

திறந்த நிலையில் வடிகால்

திறந்த நிலையில் வடிகால்மற்றவை

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க.ேராட்டில் கல்யாண விநாயகர் கோவிலில் இருந்து சிறிது தூரத்துக்கு முன்பு சாக்கடை வடிகால் செல்கிறது. இதிலுள்ள கான்கிரீட் சிலாப் சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தவறி உள்ளே விழுந்து விட வாய்ப்பு உள்ளது. இது பேராபத்தை விளைவிக்கும். அதற்கு முன்பு கால்வாயின் கான்கிரீட் சிலாப்பை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பிரபு, ஈரோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2023 10:47 AM GMT
Mr.T.Rathinavel | பெருந்துறை
#32116

குடிநீர் வசதி

தண்ணீர்

பெருந்துறை கருக்குப்பாளையம் கிராமம் காட்டுப்பாளையத்தில் சில வீடுகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். உடனே காட்டுப்பாளையத்தில் குடிநீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சஞ்சய், காட்டுப்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2023 10:46 AM GMT
Mr.T.Rathinavel | ஈரோடு மேற்கு
#32115

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

ட்ரெண்டிங்

ஈரோடு கலை கல்லூரி அருகே ரிங் ரோடு ரவுண்டானாவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற உடனே ஆவன செய்யவேண்டும். சி.குமார், ரங்கம்பாளையம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2023 10:44 AM GMT
Mr.T.Rathinavel | மொடக்குறிச்சி
#32114

'தினத்தந்தி'க்கு பாராட்டு

மின்சாரம்

கொடுமுடி காங்கேயம் ரோட்டில் எஸ்.என்.பி.நகரில் உள்ள தெருவிளக்கு கடந்த பல நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த தெரு இருளில் மூழ்கியுள்ளது. உடனே எஸ்.என்.பி.நகரில் தெருவிளக்கு எரிய செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது தெருவிளக்கு ஒளிர்கிறது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 April 2023 3:09 PM GMT
Mr.T.Rathinavel | ஈரோடு கிழக்கு
#31802

குவிந்துள்ள குப்பைகள்

குப்பை

ஈரோடு திரு.வி.க. ரோட்டில் உள்ள மாநகராட்சி அலுவலர்கள் குடியிருப்பு பின்புறம் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நோய் பரவ வாய்ப்புள்ளது. குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 March 2023 5:30 PM GMT
Mr.T.Rathinavel | கோபிச்செட்டிப்பாளையம்
#30011

குவிந்துள்ள குப்பைகள்

குவிந்துள்ள குப்பைகள்குப்பை

கோபி-பாரியூர் ரோட்டில் அரசு பள்ளிக்கூடம் அருகே கரட்டூர் செல்லும் ரோடு உள்ளது. அந்த ரோட்டின் இரு பக்கமும் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. காற்றடித்தால் குப்பை துகள்கள் பறந்து அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் கண்களில் படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டின் இருபுறமும் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2022 7:15 AM GMT
Mr.T.Rathinavel | ஈரோடு
#1018

அங்கன்வாடிக்கு கட்டிடம்

மற்றவை

புஞ்சைபுளியம்பட்டியில் அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 15 குழந்தைகள் உள்ளனர். தற்போது அந்த கட்டிடத்தை விற்பனை செய்ய உள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் புஞ்சைபுளியம்பட்டியில் அங்கன்வாடி மையத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick